Quote image editor
“பகை, கணம்தோறும் ஊறிப்பெருகக்கூடியது. சூழலில் நிகழும் ஒவ்வொரு காரணத்தையும் பகை தன்னை பெறுக்கிக்கொள்ள இயல்பாக பயன்படுத்தும். வெறும் பொறாமையும் வெறுப்பும் எளிதில் அணைந்துவிடும். பகை மட்டுமே மூட்டியவனால்கூட அணைக்க முடியாத பெருநெருப்பு.” — Su. Venkatesan
பகை, கணம்தோறும் ஊறிப்பெருகக்கூடியது. சூழலில் நிகழும் ஒவ்வொரு காரணத்தையும் பகை தன்னை பெறுக்கிக்கொள்ள இயல்பாக பயன்படுத்தும். வெறும் பொறாமையும் வெறுப்பும் எளிதில் அணைந்துவிடும். பகை மட்டுமே மூட்டியவனால்கூட அணைக்க முடியாத பெருநெருப்பு.