Quote image editor
“பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால் செல்வம் நயனுடை யான்கண் படின். (குறள் எண்:216) (பொருள்: பயன்தரக்கூடிய மரம் ஊர் நடுவே பழுத்தால் எல்லோருக்கும் பயன் தருவதைப் போல, நற்பண்பு உடையவரிடம் சேரும் செல்வம் எல்லோருக்கும் பயனளிக்கும்.)” — Thiruvalluvar
பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால் செல்வம் நயனுடை யான்கண் படின்.
(குறள் எண்:216)
(பொருள்: பயன்தரக்கூடிய மரம் ஊர் நடுவே பழுத்தால் எல்லோருக்கும் பயன் தருவதைப் போல, நற்பண்பு உடையவரிடம் சேரும் செல்வம் எல்லோருக்கும் பயனளிக்கும்.)