“ஒருத்தன் ஒத்தாசையா இருக்கானே என்பதற்காக அவனுடைய மத்த மோசமான குணங்களை எல்லாம் மறந்துடறதா?" "யாருக்கு மோசமான குணங்கள் இல்லே உனக்கு இல்லையா, எனக்கு இல்லையா? ஏன் மாலதிக்கே இல்லையா?” Character Book:ஆகாயத் தாமரை [Aagaya Thamarai] Source: ஆகாயத் தாமரை [Aagaya Thamarai]