“நீ வெற்றிகக்காக போராடும்போது வீண்முயற்ச்சி என்று சொல்லபவர்கள்,நீ வெற்றி பெற்றபின் விடாமுயற்சி என்பார்கள்” PhilosophyVictoryTamilKannadasan Author:Kannadasan
“ஒன்றே சொல்வார் ஒன்றே செய்வார் உள்ளத்தில் உள்ளது அமைதி இன்பத்தில் துன்பம் துன்பத்தில் இன்பம் இறைவன் வகுத்த நியதி... வரும் துன்பத்தில் இன்பம் பத்தாகும் இந்த இரண்டு கட்டளை அறிந்த மனதில் எல்லா நன்மையும் உண்டாகும் எல்லா நன்மையும் உண்டாகும்” LifePhilosophyGodFaithSong LyricsTamil Author:Kannadasan
“இதயம் மறப்பதில்லை இயற்கை மறந்தாலும் இறைவன் மறந்தாலும் - உன்னை இதயம் மறப்பதில்லை உதயம் என்றால் அதில் உன் முகம் பார்ப்பேன் உண்ணும் பொருளிலும் உன் குணம் காண்பேன் மதியத்துக் கோடையிலும் உன் நிழல் கேட்பேன் மரணத்தில் உன் மடியில் என் தலை சாய்ப்பேன் மறுபிறப் பென்றிருந்தால் மண்ணிடைப் பிறப்பேன் வயது வளரும் வரை மனதில் வைத்திருப்பேன் இருபதில் உன்னுடனே இரண்டறக் கலப்பேன் இதிலுமோர் தோல்வியென்றால் என் கதை முடிப்பேன்” Poems Of Love Author:Kannadasan