Quotessence
Home / Quotes / Quote by Kalki

Quote by Kalki

“இனியபுனல் அருவிதவழ் இன்பமலைச் சாரலிலே கனிகுலவும் மரநிழலில் கரம்பிடித்து உகந்ததெல்லாம் கனவுதானோடி - சகியே நினைவு தானோடி..! புன்னைமரச் சோலையிலே பொன்னொளிரும் மாலையிலே என்னைவரச்சொல்லி அவர் கன்னல்மொழி பகர்ந்ததெல்லாம் சொப்பனந்தானோடி - அந்த அற்புதம் பொய்யோடி..! கட்டுகாவல் தான்கடந்து கள்ளரைப்போல் மட்டில்லாத காதலுடன் கட்டி முத்தம் ஈந்ததெல்லாம் நிகழ்ந்ததுண்டோடி நாங்கள் மகிழ்ந்ததுண்டோடி..!”

Quote by Kalki

Work

Author

Kalki

Browse famous quotes and profile details for Kalki. more

You May Also Like