“சொத்து விஷயம் என்று வரும் போது உணர்வுகள் / உணர்ச்சிகள் இல்லா மரக்கட்டையாய் மாறிவிடுங்கள்.”
“சொத்து விஷயம் என்று வரும் போது உணர்வுகள் / உணர்ச்சிகள் இல்லா மரக்கட்டையாய் மாறிவிடுங்கள்.”
“நிலத்தின் மீதான வரையறுக்கப்பட்ட உரிமையே முழுமையான உரிமை என்று மக்கள் நம்பிக்கொண்டு இருக்கின்றனர்.”
“நிலத்தின் ஆவணங்களை தெரிந்து கொள்வது என்பது நாட்டின் உண்மை வரலாற்றை புரிந்து கொள்வதற்கு சமம்.”
“சொத்துக்களை பற்றி கற்றுக் கொள்ளுதல் இருந்தால் தான் சொத்துக்களை பெற்றுக்கொள்ளுதல் இருக்கும்.”