“பாறையின் மேலேறிய உதிரனுக்கு கபிலர் ஏன் ஏறாமல் நிற்கிறார் என்ற காரணம் புரியவில்லை. "நான் எங்கே நிற்கிறேன்?" என்று கேட்டார் கபிலர். "கீழே நிற்கிறீர்கள்" என்றான் உதிரன். "காரமலையின் உச்சியில் நின்றாலும் நான் கீழே நிற்பதாகத்தானே உனக்குத் தோன்றுகிறது" என்றார். கபிலர் சொல்லவருவது உதிரனுக்குப் புரியவில்லை. கபிலர் விளக்கினார். "உண்மை என்பது இருக்குமிடம் சார்ந்தது. அதனால்தான் நான் கீழே இருப்பதாகக் கண நேரத்தில் நீ முடிவு செய்துவிட்டாய். நீ சொல்வது உன்னளவில் மட்டுமே உண்மை. அதுவே முழு உண்மையாகிவிடாது. எல்லோரும் ஓரிடத்தில் நிற்கப்போவதில்லை. எனவே, எல்லோருக்குமான பொது உண்மை இருக்கப்போவதில்லை.”
Quote by Su. Venkatesan
Work
வீரயுக நாயகன் வேள்பாரி, முதல் தொகுதி
Browse quotes and source details for this work. more
Author
You May Also Like
Source: Small Orange Fruit
Source: Small Orange Fruit
Source: Small Orange Fruit
“He's got more wrinkles than a bloody Sharpie.' 'Sharp-pei”
Source: Relief Valve
Source: Lerkus: A Journey to End All Suffering
Source: Mujeres que compran flores
Source: Rise Up and Salute the Sun: The Writings of Suzy Kassem
Source: The Complete Confucius
Source: Now Is the Time to Open Your Heart