Related Quotes
Source: வீரயுக நாயகன் வேள்பாரி, முதல் தொகுதி
“ஆசையின் வழியே பயணப்படக் கூடாது. அறிதலின் வழிதான் பயணப்பட வேண்டும். இயற்கை ஆசைக்கான பொருளன்று.”
Source: வீரயுக நாயகன் வேள்பாரி, முதல் தொகுதி
Source: வீரயுக நாயகன் வேள்பாரி, முதல் தொகுதி
Source: வீரயுக நாயகன் வேள்பாரி, முதல் தொகுதி
Source: வீரயுக நாயகன் வேள்பாரி, முதல் தொகுதி
Source: வீரயுக நாயகன் வேள்பாரி, முதல் தொகுதி
“மனிதனுக்குள் அவமானத்தைத் துளையிட்டு உள்நுழைக்கிற கருவி, சொற்களின்றி வேறில்லை.”
Source: வீரயுக நாயகன் வேள்பாரி, முதல் தொகுதி
“மனிதன் கனவுகளுக்கு அடிமைப்பட்டவன். அவனை குறுக்குவழியில் வீழ்த்துவது எப்போதும் எளிது.”
Source: வீரயுக நாயகன் வேள்பாரி, முதல் தொகுதி
Source: வீரயுக நாயகன் வேள்பாரி, முதல் தொகுதி
“அடங்காத வெறியோடு பொறுமையைக் கைக்கொள்வது மட்டுமே மனம் பக்குவப்பட்டதன் உச்ச அடையாளம்.”
Source: வீரயுக நாயகன் வேள்பாரி, முதல் தொகுதி
Source: வீரயுக நாயகன் வேள்பாரி, முதல் தொகுதி
“சொல்லின் வலி, உள்ளத்தின் உறுதியை தளர்த்தவல்லது.”
Source: வீரயுக நாயகன் வேள்பாரி, முதல் தொகுதி
“பகை மட்டும்தான் அளவற்ற வெறிகொண்டு மனதை இயக்கும் ஆற்றல் கொண்டது.”
Source: வீரயுக நாயகன் வேள்பாரி, முதல் தொகுதி
Source: வீரயுக நாயகன் வேள்பாரி, முதல் தொகுதி
Source: வீரயுக நாயகன் வேள்பாரி, முதல் தொகுதி