Quotessence
Home / Books / வீரயுக நாயகன் வேள்பாரி, முதல் தொகுதி

வீரயுக நாயகன் வேள்பாரி, முதல் தொகுதி

Book by Su. Venkatesan · 3 quotes · Hate, Rivalry, Human Nature

Filter quotes by topic

வீரயுக நாயகன் வேள்பாரி, முதல் தொகுதி Quotes

“பகைமை கொண்டு இயங்குபவன் விரைவில் வலிமை இழப்பான். பகை, சினத்தை மட்டுமே வளர்த்தெடுக்கும். போருக்கு தேவை சினமன்று. ஆனால், இதைத் தவிர மற்ற எல்லாவற்றையும் பகை பின்னுக்குத் தள்ளிவிடும்.”

“பகை, கணம்தோறும் ஊறிப்பெருகக்கூடியது. சூழலில் நிகழும் ஒவ்வொரு காரணத்தையும் பகை தன்னை பெறுக்கிக்கொள்ள இயல்பாக பயன்படுத்தும். வெறும் பொறாமையும் வெறுப்பும் எளிதில் அணைந்துவிடும். பகை மட்டுமே மூட்டியவனால்கூட அணைக்க முடியாத பெருநெருப்பு.”